<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>தணல்</title>
	<atom:link href="http://thanall.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://thanall.wordpress.com</link>
	<description>www.thanall.com</description>
	<lastBuildDate>Tue, 31 Aug 2010 21:07:00 +0000</lastBuildDate>
	<language>de</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='thanall.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://0.gravatar.com/blavatar/c7f9b97b7ce56f94ecb5c64bb4d45dcc?s=96&#038;d=http%3A%2F%2Fs2.wp.com%2Fi%2Fbuttonw-com.png</url>
		<title>தணல்</title>
		<link>http://thanall.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://thanall.wordpress.com/osd.xml" title="தணல்" />
	<atom:link rel='hub' href='http://thanall.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>தமிழ் தேசியத்திற்கு பொறிவைப்பதை விட மரணிப்பது மேல்</title>
		<link>http://thanall.wordpress.com/2010/08/31/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf/</link>
		<comments>http://thanall.wordpress.com/2010/08/31/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 21:07:00 +0000</pubDate>
		<dc:creator>thanall</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://thanall.wordpress.com/?p=178</guid>
		<description><![CDATA[தமிழ் இணையத்தளங்களில் வெளியான ‘தமிழ் தேசியத்திற்கு பொறிவைக்கும் இலங்கை புலனாய்வுத்துறை’ என்ற அரசியல் கட்டுரை பெரும் அதிர்வைத் தந்துள்ளது. தேசியத்தலைவர் பிரபாகரனினால் சுதுமலையில் ஆற்றிய உரையில் ‘எப்போது தனித் தமிழீழக் கொள்கையை கைவிடுகின்றேனோ அன்றே என்னை சுட்டுக்கொல்ல வேண்டும்’ என்ற வாசகம் இன்றும் எம்மனங்களில் இருந்து மறையாமல் உள்ளது. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப வரலாற்றில் ‘தமிழ் புதிய புலிகள்’ என்ற அமைப்பு 1976 ம் ஆண்டு தலை தூக்கி இருந்தது. ‘தம்பி’ என்ற செல்லப் பெயரோடு தலைவர் பிரபாகரன் அதனுள் இருந்த [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=178&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="alignleft" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/05/Snake.jpg" alt="" width="128" height="96" />தமிழ் இணையத்தளங்களில் வெளியான ‘தமிழ் தேசியத்திற்கு பொறிவைக்கும் இலங்கை புலனாய்வுத்துறை’ என்ற அரசியல் கட்டுரை பெரும் அதிர்வைத் தந்துள்ளது.<span id="more-178"></span> தேசியத்தலைவர் பிரபாகரனினால் சுதுமலையில் ஆற்றிய உரையில் ‘எப்போது தனித் தமிழீழக் கொள்கையை கைவிடுகின்றேனோ அன்றே என்னை சுட்டுக்கொல்ல வேண்டும்’ என்ற வாசகம் இன்றும் எம்மனங்களில் இருந்து மறையாமல் உள்ளது.</p>
<p>ஈழப்போராட்டத்தின் ஆரம்ப வரலாற்றில் ‘தமிழ் புதிய புலிகள்’ என்ற அமைப்பு 1976 ம் ஆண்டு தலை தூக்கி இருந்தது. ‘தம்பி’ என்ற செல்லப் பெயரோடு தலைவர் பிரபாகரன் அதனுள் இருந்த காலம் அது. அவ்வமைப்பின் ஆரம்பமாக நான்கு பிரதான கட்டளைகள் உருவாக்கப்பட்டு சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டதை மீட்டிப்பார்த்தல் பொருத்தமாகும்.</p>
<p>அதில் முக்கியமாக</p>
<p>* இலங்கை அரசுக்கெதிரான ஆயுதப்போராட்டம்</p>
<p>* தமிழீழம் கிடைத்தபின் இயக்கம் கலைக்க வேண்டும்</p>
<p>* புலிகள் அமைப்பில் இருந்து விலகி வேறு அமைப்புகள் உருவாகினாலோ எந்தவிதத்திலும் அரசுக்கு துணை போனாலோ மரண தண்டனை வழங்கப்படும்.</p>
<p>* காதல், பாசம் இயக்க நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கக்கூடாது.</p>
<p>அமரர் சிவகுமாரின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சயனைட் வில்லை உட்கொள்ளுதலானது அமைப்பின் உறுதித்தன்மையையும், நம்பகத்தன்மையையும் சர்வதேச மட்டம் வரை உயர்த்தியிருந்தது. அதன்பிறகான வளர்ச்சிக் காலம் மிக உச்சத்தை அடைந்து தமிழீழ விடுதலைப்புலிகளாக தோற்றம் பெற்று கட்டுப்பாட்டுடன் இருந்து வந்ததென்பது அனைவரும் அறிந்த விடயம். இந்த நிலையில் ஊடகங்கள் ஊடாக வெளியான மேற்படி செய்தியை ஒப்பு நோக்குகையில் உயிருடன் இராணுவத்திடம் பிடிபட்ட விடுதலைப்புலிப் போராளிகளின் நடவடிக்கைகள் தலைகீழாக மாறியிருப்பதை அவதானிக்கையில் அருவருப்பாக உள்ளதை உணரக்கூடியதாக உள்ளது.</p>
<p>வன்னி யுத்தத்தின் பின்னராக இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தற்போது இராணுவத்தின் கையாட்களாக இயங்கி புலம்பெயர்வாழ் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களையும், ஆதரவாளர்களையும் காட்டிக்கொடுத்தல் என்பது மகா துரோகமான செயலாகும். அதாவது இவர்களால் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணங்களின் படி நடக்கத்தவறியமை வரலாற்றுத்துரோகமும் ஆகும்.</p>
<p>என்னதான் நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் கொள்கையோடும் கட்டுக்கோப்போடும் வழிநடத்தப்பட்ட விடுதலைப்புலிப் போராளிகள் தடம்புரளலாகாது. ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தின் ஒட்டுக்குழுக்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ஏற்கனவே எழுதப்பட்ட கட்டளையின் பிரகாரம் அரசோடு நின்று காட்டிக்கொடுப்பவர்களுக்கு துரோகிப் பட்டமும் மரண தண்டனையும் ஆயின் உயிருடன் பிடிபட்ட போராளிகள், அமைப்பின் கட்டளைகள் எதைக்கூறுகின்றதோ அதன்படி நடந்திருக்க வேண்டும். ஆசா பாசங்களுக்கு தம்மை உட்படுத்திக் கொண்டு இலங்கை புலனாய்வுப் பிரிவின் அட்டவணையின்படி இயங்குவதானது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமுமாகும்.</p>
<p>சுயநலத்திற்காக மாறியவர்கள் என்ற வரிசையில் காட்டிக்கொடுத்தவர்கள், அரசுக்கு சோரம் போனவர்கள், ஒட்டுக்குழுக்கள் போன்றவர்களின் செயற்பாடுகள் துரோகத்தனமென இனம்கண்டு விடுதலைப்புலிகளால் மரண தண்டனை வழங்கப்பட்டவர்களின் காரணங்கள் இப்போது நியாயப்படுத்தப்படலாம்.</p>
<p>எனவே, ‘தலைவன் இட்டவழியே எம்வழி’ என்று உலகத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய போராளிகள் எந்த இன்னல்கள் வந்தாலும் இலட்சிய வழி மாறாது தமது போரியல் குணங்களை வேட்கையுடன் வெளிப்படுத்தும் போதுதான் தலைவன் என்றும் எம்மோடு வாழ்ந்து வழி காட்டுகின்றான் என்ற கொள்கை உறுதி பெறும். இதுவே தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் நீங்கள் ஆற்றும் இலட்சியப்பணியாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.</p>
<p>வாழ்க தமிழ்! வாழ்க தாயகம்! </p>
<p>மல்லிகையூரான்</p>
<p>கருத்துகளுக்கு: <a href="mailto:info@thanall.com">info@thanall.com</a></p>
<div>
<div>எமது போராட்டத்தின் நோக்கத்தை  சிந்தியுங்கள்!!</div>
<div>
<p>மே 2009 ஈழத்தமிழர்களுக்கு தந்த அழிவுப்பரிசை சிந்தியுங்கள்!!</p>
<p>எம்மவர்கள் தடம்மாறி எதிரியுடன் கைகோர்ப்பதை பாருங்கள்!!</p>
</div>
</div>
<div>
<p>‘எதிரி’ இணையதளம் வெளிப்படுத்திய செய்தியையும் காணுங்கள்</p>
<p><a href="http://www.ethiri.com/phpbb/viewtopic.php?f=33&amp;t=8032&amp;start=0">http://www.ethiri.com/phpbb/viewtopic.php?f=33&amp;t=8032&amp;start=0</a></p>
</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thanall.wordpress.com/178/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thanall.wordpress.com/178/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thanall.wordpress.com/178/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thanall.wordpress.com/178/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thanall.wordpress.com/178/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thanall.wordpress.com/178/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thanall.wordpress.com/178/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thanall.wordpress.com/178/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thanall.wordpress.com/178/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thanall.wordpress.com/178/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thanall.wordpress.com/178/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thanall.wordpress.com/178/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thanall.wordpress.com/178/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thanall.wordpress.com/178/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=178&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thanall.wordpress.com/2010/08/31/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/23aea09fff22d73b89afe6bef02b2d79?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thanall</media:title>
		</media:content>

		<media:content url="http://www.thanall.com/wp-content/uploads/2010/05/Snake.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>பாலாபிஷேகங்கள் யாவும் ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக வேண்டும்.</title>
		<link>http://thanall.wordpress.com/2010/08/31/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b4/</link>
		<comments>http://thanall.wordpress.com/2010/08/31/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b4/#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 21:00:52 +0000</pubDate>
		<dc:creator>thanall</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://thanall.wordpress.com/?p=176</guid>
		<description><![CDATA[அண்மையில் யாழ்பாணத்தில் சில திரைப்பட இரசிகர்களின் போதைத்தனமானதும், பேதைத்தனமானதுமான போக்கு இன்றைய ஈழத்தமிழர்களின் நிலையில் பலரையும் அதிரவைத்துள்ளது. நடிகர் விஜயின் ஒளிப்பட விம்பத்திற்கு (கட் அவுட்) செய்யப்பட்ட பாலாபிஷேக நிகழ்வே அதுவாகும். 1959, 60 களில் திரையிடப்பட்ட மக்கள் திலகம் M.G.R அவர்களின் ‘நாடோடி மன்னன்‘ திரைப்படத்திற்கு பெருவாரியான ஆராதனைகள் நடைபெற்றது மனக்கண் முன் விரிகிறது. அதையே காரசாரமாக அன்றைய பத்திரிகைகள் விமர்சித்திருந்ததும், பின்னர் படிப்படியாக குறைவடைந்து வந்ததையும் அவதானிக்க முடிந்தது. இவற்றையும் மீறி 40 ஆண்டுகள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=176&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="alignleft" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/05/Suraa-Poster.jpg" alt="" width="83" height="124" />அண்மையில் யாழ்பாணத்தில் சில திரைப்பட இரசிகர்களின் போதைத்தனமானதும், பேதைத்தனமானதுமான போக்கு இன்றைய ஈழத்தமிழர்களின் நிலையில் பலரையும் அதிரவைத்துள்ளது. நடிகர் விஜயின் ஒளிப்பட விம்பத்திற்கு (கட் அவுட்) செய்யப்பட்ட பாலாபிஷேக நிகழ்வே அதுவாகும்.<span id="more-176"></span></p>
<p>1959, 60 களில் திரையிடப்பட்ட மக்கள் திலகம் M.G.R அவர்களின் ‘நாடோடி மன்னன்‘ திரைப்படத்திற்கு பெருவாரியான ஆராதனைகள் நடைபெற்றது மனக்கண் முன் விரிகிறது. அதையே காரசாரமாக அன்றைய பத்திரிகைகள் விமர்சித்திருந்ததும், பின்னர் படிப்படியாக குறைவடைந்து வந்ததையும் அவதானிக்க முடிந்தது. இவற்றையும் மீறி 40 ஆண்டுகள் கடந்த போதிலும், இக் கலாசாரம் தொடர்வது பெரும் ஆபத்துக்குக் கட்டியம் கூறி நிற்பது தெரிகிறது. </p>
<p>ஒட்டுமொத்தமாக யாழ்/இளையோரின் வளர்ச்சியில் ஈழத்தமிழ் மக்கள் யாவரும் உரிமை கொண்டாடவேண்டிய நிலையை இவ்விடத்தில் கூறுவது அவசியம். அந்தப் பெருமை அனைத்து ஈழத்தமிழ் மக்களின் பெருமையை உயர்த்துகின்றதென்பதை மறுக்க முடியாது. ஆகவே, பலவழிகளாலும் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து ஈழத்தமிழர்களின் சமூகத் தேவைகளில் யாழ் இளைஞர்களின் சமூகப்பணி பெருமளவு தங்கியுள்ளதென்பதை அன்பு இளைஞர் உறவுகள் அறிதல் வேண்டும். எனவே, பெருமை எப்படி அனைவருக்கும் உரிமையாகின்றதோ, சிறுமையும் உரிமையாகும் என்பதை நினைவு படுத்தல் பொருத்தமாகும். </p>
<p>இளைஞர்கள் தடம்மாறுவதற்கு உள்ள காரணிகள் என்ன என்பதை யாழ். புத்திஜீவிகள் ஆழமாக ஆய்வுசெய்தல் வேண்டும். உயர் கல்விமான்களை சிருஷ்டிக்கும் பல்கலைக்கழகம் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் இறங்கி, இளைஞர்களை நல்வழிக்கு கொண்டுவரவேண்டிய கடமைப்பாடு நிறையவே உள்ளது. தவறின், எதிர்காலத்தில் இருண்ட சமூகத்திற்கு வழிவகுக்கும் ஒரு வரலாற்றுத்தவறு தங்களையே சுட்டிநிற்கும் என்பது மறுப்பதற்கில்லை. </p>
<p>இது தொடர்பாக1926 ம் ஆண்டின் ஓர் சம்பவம் மீள் நினைவுக்கு வருவதை என்னால் தடுக்க முடியாமல் உள்ளது.</p>
<p>யாழ்ப்பாண கிறீஸ்த்தவ இளைஞர் சங்கத்தால் கூட்டம் ஒன்றிற்கு அழைக்கப்பட்ட அமரர் S.W.R.D. பண்டாரநாயக்கா அவர்கள் உரையாற்றும்போது கூறியதாவது,</p>
<p>‘இலங்கையின் வரைபடத்தை நோக்குகையில் யாழ்ப்பாணம் தலையாக அமைந்துள்ளது. அதனால் தான் என்னவோ, மிக அதிகமான புத்திஜீவிகள் இங்கு வாழ்கிறார்கள். அதிலும் இங்குள்ள இளைஞர்கள் இந்நாட்டை ஒழுக்கமுள்ள அபிவிருத்திப் பாதையில் செவ்வனே இட்டுச்செல்ல தங்களின் மூளைப்பலத்தை எதிர்காலத்தில் உபயோகப்படுத்துவர்கள் என நிச்சயமாக நம்புகின்றேன்‘. </p>
<p>1926 ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து 2010 ம் ஆண்டுவரை யாழ்ப்பாண புத்திஜீவிகளின் வளர்ச்சி எவ்வாறு பரிணாமம் அடைந்திருக்க வேண்டும் என நோக்கவேண்டிய தேவையும் உயர்ந்துள்ளது. ஒரு கவளம் சோற்றுக்கும், கஞ்சிக்கும் அல்லல் பட்டு அகதியாய் அலையும் தமிழ்மக்கள் வாழும் ஈழ நாட்டில், நடிகர் விஜயின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்வது மிக வேதனையைத் தருகிறது. அதிலும் நாட்டு அனர்த்தங்களின் அசைவிற்கு மிக வேகமாக பாதிப்படைவது குழந்தைகளே. ஒருவேளை பாலுக்கு வழியற்று தவித்து வாழும் குழந்தைகளை ஒருகணம் எம் மனக்கண் முன் நிறுத்திப் பார்ப்போம்.</p>
<p>ஒருசில இளைஞர்களை வைத்துக் கொண்டு, ஒட்டு மொத்தமான முடிவிற்கு வரமுடியாதென்ற வாதம் ஒருபுறம் இருந்தாலும், ‘ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம்‘ என்பதும் மறுபுறம் ஈட்டியாய் குத்துகிறது. </p>
<p>‘இருண்ட வீட்டிற்கு விளக்காய்‘ இருக்க வேண்டிய இளையோரின் சிந்தனைகளை மாற்றும் காரணிகளை இனம் கண்டறிய வேண்டும். அதிலும் குறிப்பாக, சுதந்திர வேட்கையையும், சுயநிர்ணயத்தையும், தாயக கோட்பாட்டையும் தடம்மாற வைப்பதற்காக எங்கிருந்தோ ஒரு பெரிய சக்தி எம்முள் விளையாடி நிற்கின்றது என்பது நிதர்சனமான உண்மையாகும். ஈழத்தமிழரின் அனர்த்தங்கள் ஏதோ வழிகளில் மறக்கடிக்கப்பட வேண்டுமென சிங்களம் கங்கணம் கட்டி நிற்கிறது. யாழ் நகர் முழுமையாக இலங்கைப் படையினரின் வசம் வந்த நாள் தொடக்கம் இன்றுவரை மானிடவர்க்கத்திற்கும், தமிழ்மக்களுக்கும் ஒவ்வாத எதிர்மறை வாழ்வு இளையோர் மத்தியில் தெரிந்தோ தெரியாமலோ விஷ விதைகளாக விதைக்கப்படுகின்றதென்பதை மறுக்க முடியாது. </p>
<p>இதற்கெல்லாம் விலை போகாமல் வாழ்வதற்கான வாழ்வியலை வழிகாட்டி சென்ற (கடந்த வருடம் வைகாசி மாதத்திற்கு முன்னர்வரை) எமது இளையோர் அமைப்பு கற்றுத் தந்துள்ளதென்பதை நினைவில் கொள்ளல் அவசியம். </p>
<p>விரும்பியோ, விரும்பாமலோ தமிழ் இளைஞர்களின் தலையில் தான், ஈழத்தமிழரின் எதிர்கால சுதந்திர வாழ்வு சுமத்தப்பட்டுள்ளது. அதற்கு மாசு கற்பிக்கும் போக்கை அனைத்து ஈழத்தமிழ் இளைஞர்களும் உடனடியாக கைவிடல் வேண்டும். </p>
<p>சுருக்கமாக, ஈழத்தமிழ் இளைஞர்களின் ஒவ்வொரு அங்க அசைவும், வலிதாங்க முடியாது தத்தளிக்கும் ஈழத்தமிழ் மக்களின் இதயங்களுக்கு பாலாபிஷேகம் செய்வதாக அமைய வேண்டுமென ஒவ்வொரு மகனும் மகளும் எதிர்பார்க்கிறார்கள். </p>
<p>கனக கடாட்சம்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thanall.wordpress.com/176/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thanall.wordpress.com/176/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thanall.wordpress.com/176/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thanall.wordpress.com/176/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thanall.wordpress.com/176/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thanall.wordpress.com/176/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thanall.wordpress.com/176/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thanall.wordpress.com/176/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thanall.wordpress.com/176/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thanall.wordpress.com/176/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thanall.wordpress.com/176/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thanall.wordpress.com/176/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thanall.wordpress.com/176/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thanall.wordpress.com/176/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=176&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thanall.wordpress.com/2010/08/31/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/23aea09fff22d73b89afe6bef02b2d79?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thanall</media:title>
		</media:content>

		<media:content url="http://www.thanall.com/wp-content/uploads/2010/05/Suraa-Poster.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>தூர்ந்துபோன ஒப்பந்தங்களும் தமிழ் தலைமைகளும்</title>
		<link>http://thanall.wordpress.com/2010/08/31/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/</link>
		<comments>http://thanall.wordpress.com/2010/08/31/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 20:57:06 +0000</pubDate>
		<dc:creator>thanall</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://thanall.wordpress.com/?p=172</guid>
		<description><![CDATA[இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு உரிமைகளுடன் கூடிய சுதந்திர வாழ்வை வழங்குவதற்கு சிங்களத் தலைமைகள் காட்டும் ‘கஞ்சத்தனம்‘ மீது கொண்ட அவநம்பிக்கைதான் காலத்துக்கு காலம் ஒப்பந்தமாக வெளிவந்துள்ளன.  அவையே ஒவ்வொரு தேர்தலின்போதும் ‘பிச்சைக்காரனின் புண்‘ போல தமிழ் பேசும் தலைமைகளும் சிங்களத் தலைமைகளும் பாவித்து பயனடைந்து வருகிறார்கள் என்பது வரலாறு. இதிலே, ஒரு சில வழிகளில் தமிழ் கட்சிகளும் நன்மையடைந்து வருவதையும் மறைக்க முடியாது. இலங்கை வரலாற்றிலே குறித்துரைக்கக்கூடிய ஒப்பந்தங்களில் 1947 ம் ஆண்டு தமிழ் காங்கிரஸ் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=172&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="alignleft" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/05/Peace-Accord.jpg" alt="" width="125" height="78" />இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு உரிமைகளுடன் கூடிய சுதந்திர வாழ்வை வழங்குவதற்கு சிங்களத் தலைமைகள் காட்டும் ‘கஞ்சத்தனம்‘ மீது கொண்ட அவநம்பிக்கைதான் காலத்துக்கு காலம் ஒப்பந்தமாக வெளிவந்துள்ளன. <span id="more-172"></span> அவையே ஒவ்வொரு தேர்தலின்போதும் ‘பிச்சைக்காரனின் புண்‘ போல தமிழ் பேசும் தலைமைகளும் சிங்களத் தலைமைகளும் பாவித்து பயனடைந்து வருகிறார்கள் என்பது வரலாறு. இதிலே, ஒரு சில வழிகளில் தமிழ் கட்சிகளும் நன்மையடைந்து வருவதையும் மறைக்க முடியாது. இலங்கை வரலாற்றிலே குறித்துரைக்கக்கூடிய ஒப்பந்தங்களில் 1947 ம் ஆண்டு தமிழ் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி, 1958 ல் செய்துகொண்ட பண்டா + செல்வா ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து 1987 ல் செய்துகொண்ட இந்திய இலங்கை ஒப்பந்தங்களாகும். </p>
<p>1944 ம் ஆண்டு ஐப்பசி மாதம் 29 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அமரர் G.G. பொன்னம்பலமும், உபதலைவராக அமரர் தந்தை S.J.V. செல்வநாயகமும் இருந்தார்கள். 1947 ல் நடைபெற்ற இலங்கைப் பொதுத் தேர்தலில் ‘சோல்பரி ஆணைக்குழுவை நிராகரித்தல்‘ என்பதை மையப் பொருளாக முன்வைத்து தமிழ் காங்கிரஸ் வடகிழக்கு தமிழ் மக்களிடம் கேட்ட ஆணைக்கு 7 பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்டு பெரும் வெற்றி கிடைத்தது. </p>
<p>அதனைத் தொடர்ந்து, அரசுத் தலைவர் அமரர் D.S .சேனநாயக்காவிடம் தமிழ் காங்கிரஸ் கோரிக்கைகளை வைத்தது. </p>
<p>* இந்திய வம்சாவழியினருக்கு பிரஜா உரிமை வழங்கல்</p>
<p>* இலங்கையின் தேசியக்கொடியில் தமிழருக்காக இடம் வழங்கல்</p>
<p>* தமிழ் பகுதிகளில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல்</p>
<p>* சிங்களமும், தமிழும் அரச கரும மொழியாக்கல்</p>
<p>இதற்கான முழு ஆதரவையும் அமரர் G.G. பொன்னம்பலம் வழங்க மறுத்தமையால், முரண்பட்டுக் கொண்ட அமரர் தந்தை S.J.V. செல்வநாயகம் அவர்கள், 1949 ம் ஆண்டு புரட்டாதி 18 ம் திகதி தமிழ் அரசுக் கட்சியை ஸ்தாபித்ததையும் இவ்விடத்தில் நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகும். </p>
<p>1947 ல் முன்வைத்த கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளதை அவதானிக்கலாம். </p>
<p>1958 ம் ஆண்டு செய்துகொண்ட பண்டா + செல்வா ஒப்பந்தத்தில் முக்கியமான</p>
<p>* இலங்கையின் உரிமைத்துவம் கொண்ட தேசிய சிறுபான்மை இனத்தின் தேசிய மொழி ‘தமிழ்‘ ஆகும்.</p>
<p>* வடகிழக்கில் பிராந்திய சபைகளை அமைத்தல்</p>
<p>* கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம், நிலப்பங்கீடு, நீர்ப்பாசனம், கைத்தொழில், மீன்பிடி, வீடமைப்பு போன்றவைகளின் தீர்மானமும், நிர்மாணமும் அவ்வப்பகுதி பிராந்திய சபைகளுக்கு வழங்கல்</p>
<p>* வடகிழக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரசபைத்தலைவர்கள், மாநகரசபைத் தலைவர்கள், பிராந்தியசபை உறுப்பினர்கள் (விரும்பினால்) ஒன்றிணைந்து திட்டங்களை வகுக்கவும், நிர்வகிக்கவும்.</p>
<p>இதுவரை இலங்கை அரசால் நடைமுறைப் படுத்தப்படாமல் போய்விட்ட ஒப்பந்தங்களில் இவையும் அடங்கும். </p>
<p>1987 ம் ஆண்டிலே அமரர் J.R. ஜெயவர்த்தனாவின் தலைமையில் செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமானது </p>
<p>* சகல இனங்களும் மொழி, மத, பண்பாடுகளை பேணிப் பாதுகாக்க உரிமையுடையவர்கள்.</p>
<p>* சிங்களம், தமிழ் ஆட்சிமொழியாகும். ஆங்கிலம் தொடர்பு மொழியாகும்.</p>
<p>* தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வதிவிடம் வடகிழக்காகும்.</p>
<p>* வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்</p>
<p>* ஒரு வருட எல்லைக்குள் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அங்கீகாரம் பெறல் வேண்டும்.</p>
<p>* இலங்கையில் மாகாண சபை உருவாக்கப்படல் வேண்டும். </p>
<p>வெறுமனே ஒப்பந்தம் செய்யப்படுவதும், அவை மீறப்படுவதும் அல்லது நடைமுறைப் படுத்தப்படாமல் கிடப்பில் கிடப்பதும் எதிர்வரும் காலங்களில் முற்றுப் புள்ளிகளோடு</p>
<p>நிறுத்தப்படல் வேண்டும். காலத்துக்கு காலம் அரசியல் தேவைகளை கருத்தில் கொண்டு புதிது புதிதாக ஒப்பந்தம் புனைவது அவசியமற்றதாகும். </p>
<p>நடைமுறைப்படுத்தாது தேங்கிநிற்கும் ஒப்பந்தங்களை காலத்திற்கு ஏற்றால் போல் மறுசீரமைத்து உயிர் கொடுக்க வேண்டும். தெரிவு செய்யப்பட்ட தலைமைகளை விட, தெரிவு செய்த பொதுமக்களுக்கே உரிமை அதிகம். எதிர்காலங்களில் அரசியல் தலைமைகளை தெரிவு செய்யும்போது அறிவாற்றல் தனமாக, கடந்த ஒப்பந்தங்கள் சார்பாக இவர்கள் ஆக்கபூர்வமான என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என அவதானித்து அதற்கு முன்னுரிமை வழங்கி தலைமைகளை தெரிவு செய்தல் அவசியம்.</p>
<p>வெறுமனே, ‘உசுப்பேற்றும்‘ வீர வசனங்களை பேசுபவர்களையும் இவர்கள் ‘வெட்டி வேரோடு சாய்ப்பார்கள்‘ என்ற எதிர்வு கூறும் கற்பனா வாதத்தையும் ஏற்றுக்கொண்டு வாக்குப் பண்ணல் ஆகாது. ‘தெரிவானவர்கள் என்ன செய்தார்கள்‘ என்பதில்தான் தெரிவு அமையவேண்டும். ‘ஊரான்‘ ‘சொந்தக்காரன்‘ ‘சாதிக்காரன்‘ போன்றவை தெரிவுகளுக்குள் அடங்கலாகாது. இதுவே ஆரோக்கியமான, சிறந்த தலைமைகளை நிகழ், எதிர் காலங்களுக்கு வழங்குவதாக அமையும். </p>
<div>கனகசபை  தேவகடாட்சம்</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thanall.wordpress.com/172/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thanall.wordpress.com/172/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thanall.wordpress.com/172/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thanall.wordpress.com/172/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thanall.wordpress.com/172/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thanall.wordpress.com/172/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thanall.wordpress.com/172/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thanall.wordpress.com/172/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thanall.wordpress.com/172/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thanall.wordpress.com/172/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thanall.wordpress.com/172/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thanall.wordpress.com/172/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thanall.wordpress.com/172/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thanall.wordpress.com/172/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=172&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thanall.wordpress.com/2010/08/31/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/23aea09fff22d73b89afe6bef02b2d79?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thanall</media:title>
		</media:content>

		<media:content url="http://www.thanall.com/wp-content/uploads/2010/05/Peace-Accord.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>மீண்டும் ஒடுக்குமுறைக்குள் சிக்கும் சிறுபான்மையினர்</title>
		<link>http://thanall.wordpress.com/2010/08/31/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://thanall.wordpress.com/2010/08/31/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 20:54:01 +0000</pubDate>
		<dc:creator>thanall</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://thanall.wordpress.com/?p=170</guid>
		<description><![CDATA[தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக சிங்களம் காலம் காலமாக கட்டவிழ்த்துவரும் அராஜகம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது.  கொழும்பு 2 இலுள்ள மலே வீதியில் பெரும்பான்மையாக தமிழ்பேசும் மக்களின் குடியிருப்பு பகுதியே ஆகும். மிக நீண்ட காலமாக(100 வருடங்களுக்கு மேல்), குறிப்பாக இஸ்லாமியர்கள் வாழ்ந்துவரும் பூமியாகும். சடுதியாக இந்த குடியிருப்புகளிலிருந்து அம்மக்களை வெளியேற்றுவதன் நோக்கம் புரியாமலில்லை. கொழும்பு மாநகரத்திலே தமிழ்பேசும் மக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை பல காலமாக உள்ளூர ‘புகைந்து’ கொண்டிருந்த சிங்களத்திற்கு இப்போது தருணம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=170&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="alignleft" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/05/colo_05.jpg" alt="" width="150" height="99" />தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக சிங்களம் காலம் காலமாக கட்டவிழ்த்துவரும் அராஜகம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது.<span id="more-170"></span></p>
<p> கொழும்பு 2 இலுள்ள மலே வீதியில் பெரும்பான்மையாக தமிழ்பேசும் மக்களின் குடியிருப்பு பகுதியே ஆகும். மிக நீண்ட காலமாக(100 வருடங்களுக்கு மேல்), குறிப்பாக இஸ்லாமியர்கள் வாழ்ந்துவரும் பூமியாகும். சடுதியாக இந்த குடியிருப்புகளிலிருந்து அம்மக்களை வெளியேற்றுவதன் நோக்கம் புரியாமலில்லை.</p>
<p>கொழும்பு மாநகரத்திலே தமிழ்பேசும் மக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை பல காலமாக உள்ளூர ‘புகைந்து’ கொண்டிருந்த சிங்களத்திற்கு இப்போது தருணம் சரியாக அமைந்துவிட்டது. இன்னும் ஆழமாக சொன்னால் கடந்த வருடம் மே மாதந்துடன் நிறைவுபெற்ற தமிழ் உரிமை மீட்புப் போராட்டமும் சாதகமாக அமைந்துவிட்டது எனலாம். இதற்கு பாடம் படிப்பிப்பதற்கு ‘சண்டியர்கள்’ இல்லாமையும் வருத்தத்திற்குரியது.</p>
<p> அண்மைய பொதுத் தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்பேசும் இனத்தின் பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை மேலும் சிங்களத்திற்கு ‘புகைச்சலை’ உருவாக்கியிருக்கும். இதன் வெளிப்பாடுதான் கொழும்பு – மலே வீதியில் உள்ள அத்துமீறி அமைந்திருக்கும் குடியிருப்புகளை அரசு அகற்றுவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளாகும்.</p>
<p>‘சட்டம் யாவருக்கும் சமம்’</p>
<p>இதில் மாற்று கருத்து எவருக்கும் இருக்க முடியாது. ஆனால் மலே வீதியிலுள்ள தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு சட்டம்!</p>
<p>கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருக்கோணமலை, மூதூர் – இலங்கைத் துறைமுகத்துவாரம்,</p>
<p>வடக்கு மாகாணத்திலே மாங்குளம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மாதகல் போன்ற பகுதிகளில் வாழும் தமிழ்ப்பேசும் மக்களுக்கு பிறிதொரு வகையான சட்டம் நடைமுறையில் இருப்பது கண்கூடு.</p>
<p>சட்டம் பொதுவானதென்றால், இனத்துக்கொரு சட்டம் இலங்கையில் தோன்றுவதற்கு காரணம் என்ன? இங்கு தான் இலங்கையின் இன முரண்பாடுகளின் தோற்றம் தெரிகிறது. 1947 களிலே தந்தை செல்வாவால் முன்வைக்கப்பட்ட ‘வடகிழக்கில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்திற்கு’ எதிரான கோஷம் இன்று நிதர்சனமாகியுள்ளது.</p>
<p>கொழும்பு மலே வீதியில் அத்துமீறி வாழும்(குறைந்த வருமானமுடைய) தமிழ்பேசும் மக்களை ஈவு இரக்கமின்றி, பதில்வதிவிடம் வழங்காது வெளியேற்றும் அரசு, திருக்கோணமலை ஈச்சிலம்பற்று பகுதிகளில் அமைந்த தமிழ்மக்களின் இந்துக் கோவில்களை எதுவித அறிவித்தலுமின்றி அகற்றி தெருவிலே வைத்துவிட்டு(மலை நீலியம்மன் ஆலயம், குறிஞ்சிமலை முருகன் ஆலயம்) அவ்விடத்தில் புத்த விகாரைகள் தற்பொழுது அமைக்கப்பட்டு வருவதும், தமிழ் பாரம்பரிய நிலங்களிலே அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதையும் எந்தச் சட்டத்தின்கீழ் என்பதை தமிழ்பேசும் மக்கள் பேதங்களை மறந்து உற்றுநோக்கல் வேண்டும்.</p>
<p>சாதிக்கொரு சட்டம். இனத்துக்கொரு சட்டம். இவை இலங்கை வரலாற்று அத்தியாயத்தில் மறைக்க முடியாதவை.</p>
<p>திருக்கோணமலை – மூதூர் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்(மர்கூம்) அமரர் A.L. அப்துல் மஜீத் அவர்கள் 1970 ம் ஆண்டு தேர்தல் மேடையில் கூறிய வார்த்தைகளை மீள்நினைவுக்கு கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.</p>
<p>‘அன்பான மக்களே!</p>
<p>தமிழ்மக்கள் தங்கள் வாழ்வியல் உரிமைகளுக்காக அரசுக்கெதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.</p>
<p> சிங்களவர்கள் அவற்றை வழங்க மறுக்கிறார்கள்.</p>
<p> எதிர்காலத்தில் இது பெரும் போராட்டமாக வெடிக்கலாம். அப்போராட்டங்களில் தமிழர் தரப்பினர் தோற்றுவிடக் கூடாது. அவர்களின் நியாயமான வெற்றிக்கு இஸ்லாமியர் நாங்கள் பக்க பலமாக இருக்க வேண்டும். ஏனெனில் தமிழரின் போராட்ட அரண் சிங்களத்தால் உடைக்கப்படுமாயின், அடுத்ததாக இருக்கின்ற முஸ்லீம் இனத்தவரிலே சிங்களம் கொம்பு பாச்சும். அதற்கு எம்மால் ஈடுகொடுக்க முடியாதென்பதால் இருஇனமும் இணைந்தே இருக்கவேண்டும்’.</p>
<p>அமரர் மஜீத் அவர்களின் கூற்று இப்போ நிதர்சனமாகி வருவதை உணர முடிகிறது.</p>
<p> ’சிறுபான்மை இனமென்பது இலங்கையில் இருக்கக்கூடாது’ என்று கூறிய ஜனாதிபதியின் கூற்றை சற்று ஆழமாக சிந்தித்தால் உண்மை புரியும். திட்டமிட்ட சிறுபான்மையினரின் குடியகற்றலையும், சிங்களத்தின் மேலாதிக்கத்தையும் புரிந்துகொண்டு அடுத்த நடவடிக்கை என்ன செய்யவேண்டுமென தமிழ்பேசும் மக்களும், அரசியல் தலைமைகளும் கூட்டாக இணைந்து உடனடியாக சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது.</p>
<p>சிறுபான்மையினரின் ஒற்றுமையே பலம்.</p>
<p>கனக கடாட்சம்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thanall.wordpress.com/170/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thanall.wordpress.com/170/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thanall.wordpress.com/170/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thanall.wordpress.com/170/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thanall.wordpress.com/170/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thanall.wordpress.com/170/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thanall.wordpress.com/170/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thanall.wordpress.com/170/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thanall.wordpress.com/170/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thanall.wordpress.com/170/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thanall.wordpress.com/170/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thanall.wordpress.com/170/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thanall.wordpress.com/170/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thanall.wordpress.com/170/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=170&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thanall.wordpress.com/2010/08/31/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/23aea09fff22d73b89afe6bef02b2d79?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thanall</media:title>
		</media:content>

		<media:content url="http://www.thanall.com/wp-content/uploads/2010/05/colo_05.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>கொள்ளையர்களுடன் சேரமாட்டேன் &#8211; சந்திரிகா</title>
		<link>http://thanall.wordpress.com/2010/02/18/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/</link>
		<comments>http://thanall.wordpress.com/2010/02/18/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 17 Feb 2010 23:10:55 +0000</pubDate>
		<dc:creator>thanall</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://thanall.wordpress.com/?p=165</guid>
		<description><![CDATA[&#8216;கொள்ளையர்களுடன் சேரமாட்டேன். நாட்டுப்பற்றாளர்களுடன் கைகோர்த்து நடப்பேன்&#8217; என முன்னாள் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, மகாறகம புற்று நோய் வைத்தியசாலையில் மருந்துகள் அன்பளிப்பு செய்யும் வைபவத்தில் கூறினார். மேலும் அவர் கூறுகையில், &#8216;இந்நாட்டிற்கு குடும்பத்தையே அர்பணிப்பு செய்த எம்மையே வெளியில் போட்டுவிட்டார்கள். சர்வாதிகாரம் இலங்கையிலே தலைவிரித்தாடுகிறது. கொள்ளையர் கூட்டம் கட்சிக்குள் அதிகாரம் செலுத்துகிறது. மக்களின் பணம் அமைச்சர் பதவிகளுக்காக வீணடிக்கப்படுகிறது. இந்த ஜனாதிபதித்தேர்தலில் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுப்பேன்&#8217;.<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=165&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div><a href="http://thanall.files.wordpress.com/2010/02/santhirikka.jpg"><img class="alignleft size-full wp-image-167" title="Santhirikka" src="http://thanall.files.wordpress.com/2010/02/santhirikka.jpg?w=460" alt=""   /></a>&#8216;கொள்ளையர்களுடன் சேரமாட்டேன். நாட்டுப்பற்றாளர்களுடன் கைகோர்த்து நடப்பேன்&#8217; என முன்னாள் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, மகாறகம புற்று நோய் வைத்தியசாலையில் மருந்துகள் அன்பளிப்பு செய்யும் வைபவத்தில் கூறினார்.</div>
<div><span id="more-165"></span></div>
<div>மேலும் அவர் கூறுகையில்,<br />
&#8216;இந்நாட்டிற்கு குடும்பத்தையே அர்பணிப்பு செய்த எம்மையே வெளியில் போட்டுவிட்டார்கள். சர்வாதிகாரம் இலங்கையிலே தலைவிரித்தாடுகிறது. கொள்ளையர் கூட்டம் கட்சிக்குள் அதிகாரம் செலுத்துகிறது. மக்களின் பணம் அமைச்சர் பதவிகளுக்காக வீணடிக்கப்படுகிறது. இந்த ஜனாதிபதித்தேர்தலில் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுப்பேன்&#8217;.</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thanall.wordpress.com/165/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thanall.wordpress.com/165/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thanall.wordpress.com/165/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thanall.wordpress.com/165/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thanall.wordpress.com/165/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thanall.wordpress.com/165/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thanall.wordpress.com/165/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thanall.wordpress.com/165/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thanall.wordpress.com/165/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thanall.wordpress.com/165/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thanall.wordpress.com/165/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thanall.wordpress.com/165/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thanall.wordpress.com/165/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thanall.wordpress.com/165/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=165&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thanall.wordpress.com/2010/02/18/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/23aea09fff22d73b89afe6bef02b2d79?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thanall</media:title>
		</media:content>

		<media:content url="http://thanall.files.wordpress.com/2010/02/santhirikka.jpg" medium="image">
			<media:title type="html">Santhirikka</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஏமாற்றாதே ஏமாறாதே!</title>
		<link>http://thanall.wordpress.com/2010/02/18/%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a4%e0%af%87/</link>
		<comments>http://thanall.wordpress.com/2010/02/18/%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a4%e0%af%87/#comments</comments>
		<pubDate>Wed, 17 Feb 2010 23:07:56 +0000</pubDate>
		<dc:creator>thanall</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://thanall.wordpress.com/2010/02/18/%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a4%e0%af%87/</guid>
		<description><![CDATA[&#8216;தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் இணைய ஆயத்தமில்லை&#8217; என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறிய விடயமானது மேலும் தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக அமைகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பானது பல தமிழ் அரசியல் கட்சிகளின் கோர்வையாகும். கட்சிரீதியாக பல வேறுபட்ட கருத்துக்கள் நிலவலாம். இருப்பினும், தமிழரின் எதிர்கால தேசிய நலன்களை நோக்கி நகருவதையே இலக்காக கொண்ட இக்கோர்வைக்கட்சிகள் வேறுபாடுகளை இரண்டாம் பட்சமாக தள்ளிவைத்து விட்டு ஓர் அணியின்கீழ் இணைந்தன. இந்த இணைவு தமிழ்மக்கள் மத்தியில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=164&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://thanall.files.wordpress.com/2010/02/siththarththan.jpg"><img class="alignleft size-full wp-image-163" title="Siththarththan" src="http://thanall.files.wordpress.com/2010/02/siththarththan.jpg?w=460" alt=""   /></a>&#8216;தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் இணைய ஆயத்தமில்லை&#8217; என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறிய விடயமானது மேலும் தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக அமைகின்றது.</p>
<p><span id="more-164"></span><br />
தமிழ் தேசிய கூட்டமைப்பானது பல தமிழ் அரசியல் கட்சிகளின் கோர்வையாகும். கட்சிரீதியாக பல வேறுபட்ட கருத்துக்கள் நிலவலாம். இருப்பினும்,<br />
தமிழரின் எதிர்கால தேசிய நலன்களை நோக்கி நகருவதையே இலக்காக கொண்ட இக்கோர்வைக்கட்சிகள் வேறுபாடுகளை இரண்டாம் பட்சமாக தள்ளிவைத்து விட்டு ஓர் அணியின்கீழ் இணைந்தன. இந்த இணைவு தமிழ்மக்கள் மத்தியில் பெரும் ஒற்றுமையை ஏற்படுத்தியதோடு, தமிழ்மக்கள் ஏகமனதாகவும் ஏற்றுக்கொண்டு வெற்றிபெற வைத்தனர்.<br />
ஒரு கோர்வையில் தமிழ் அரசியல்கட்சிகள் ஒன்றிணைந்த போதும், தேர்தல் காலங்களில் அந்தக் கோர்வையினுள் &#8216;கடிபாடு&#8217; இருந்தன என்பதற்கு மறுப்பில்லை. வேட்பாளர்களிடையே தனித்தனி முரண்பாடுகள், பிரதேச வேறுபாடுகள், சாதித்துவம், உட்கட்சிப் பேதங்கள், இப்படி ஏராளமாக இருந்தபோதிலும் தமிழ்மக்கள் அதனைப் பொருட்படுத்தாது தத்தமது விருப்பிற்கமைய வாக்களித்தார்கள். வழங்கப்பட்ட வாக்குகள் யாவும் சின்னத்திற்கு(வீடு) போடப்பட்டன. விருப்புவாக்குகளில் &#8216;குத்துவெட்டுகளும்&#8217; முரண்பாடுகளும் இருந்தன.</p>
<p>தேர்தல் வெற்றிகளின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் திசைமாறாமல் தேசியத்தை நோக்கிய நகர்விலே உறுதியாக இருந்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பீடங்கள் இருந்தாலும் முற்று முழுதான முடிவை எடுக்கும் ஆளுமை தமிழீழ புலிகளிடமே இருந்தது. அதை எதிர்க்கமுடியாத சூழ்நிலையில் மௌனமாக தலைமைப்பீடம் இருந்தது. அப்போது தலைக்கு சுமைகளும் இல்லை. சர்ச்சைகளும் இல்லை. அனைத்துமே &#8216;பிரம்போடு இருக்கும் பெரியையாவிடம்&#8217; இருந்தது. இப்போது தலையை பிய்த்துக் கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்த போதிலும் தடம் மாறாமல் செல்ல வேண்டுமென்பதே அனைத்து தமிழ்மக்களின் எண்ணமாகும்.<br />
புளொட் தலைவர் சித்தார்த்தனின் கருத்தை நோக்குமிடத்து அடிப்படையில் தமிழ்மக்களின் தேசிய நலனில் அக்கறை இல்லை என்பது புலனாகிறது.</p>
<p>அதாவது, &#8216;இனிமேல் ஆயுதப்போராட்டமில்லை&#8217; எனக்கூறியதும், வேறுவழியிலான தீர்வு எது என்று சொல்லப்படாமையானது சிங்களத்தினுள் தமிழரின் தேசிய வாதத்தை ஜீரணமடையவைக்கும் நிலையையே தெளிவாகக் காட்டுகிறது. இதன் வெளிப்பாடே தமிழினத்தின் முதல் எதிரியான மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிப்பது ஆகும்.</p>
<p>சித்தார்த்தனைப் பொறுத்தவரையில் ஏனையவரோடு ஒப்பிடுகையில் இலங்கை அரசியலின் யதார்த்த நிலைகளை மிக நீண்டகாலமாக(தர்மலிங்கம் பா.ம.உறுப்பினரின் மகன் என்ற வகையில்) அறிந்தும் புரிந்தும் கொண்டவராவார். அதனால் சிங்களத்தலைமைகள் நிச்சயம் ஏமாற்றும் என்ற உண்மையை தெளிவாகப் புரிந்தவர் என்ற அடிப்படையில் அதாவது மஹிந்த ராஜபக்ச காலை வாருவார் என தெரிந்திருந்தும் ஆதரவு கொடுக்க முனைவது பின்னணியில் சுயநலம் தொக்கி நிற்பதைக் காட்டுகிறது. அதற்கான ஒரு நொண்டிச்சாட்டாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரின் கீழ் இணைய மறுப்பதாகும்.</p>
<p>தன்னையும் ஏமாற்றி ஊரையும் ஏமாற்றும் வித்தகர்கள் காலத்துக்கு காலம் நம்மவர்கள் மத்தியில் உருவாகுவது தமிழருக்கிட்ட சாபமாகும்.</p>
<p>எனவே, இப்போதும் காலம் போகவில்லை. முடிவை மாற்ற அவகாசமுண்டு. &#8216;விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றுக்குள் விழும்&#8217; நிலைக்கு வராமல் சித்தார்த்தன் தமிழினத்திற்கு தேவை என்ற வகையில் தன்னைத்தானே சிங்களத்தின் கபடங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவேண்டும் .</p>
<p>&#8216;ஏமாற்றாதே ஏமாறாதே&#8217;</p>
<p>மலையூர் பண்ணாகத்தான்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thanall.wordpress.com/164/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thanall.wordpress.com/164/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thanall.wordpress.com/164/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thanall.wordpress.com/164/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thanall.wordpress.com/164/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thanall.wordpress.com/164/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thanall.wordpress.com/164/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thanall.wordpress.com/164/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thanall.wordpress.com/164/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thanall.wordpress.com/164/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thanall.wordpress.com/164/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thanall.wordpress.com/164/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thanall.wordpress.com/164/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thanall.wordpress.com/164/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=164&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thanall.wordpress.com/2010/02/18/%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a4%e0%af%87/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/23aea09fff22d73b89afe6bef02b2d79?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thanall</media:title>
		</media:content>

		<media:content url="http://thanall.files.wordpress.com/2010/02/siththarththan.jpg" medium="image">
			<media:title type="html">Siththarththan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தனியரசை நோக்கி நகர்த்திச்செல்லும் சிங்களம்</title>
		<link>http://thanall.wordpress.com/2010/02/17/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%9a%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a/</link>
		<comments>http://thanall.wordpress.com/2010/02/17/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%9a%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a/#comments</comments>
		<pubDate>Wed, 17 Feb 2010 14:50:47 +0000</pubDate>
		<dc:creator>thanall</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://thanall.wordpress.com/?p=160</guid>
		<description><![CDATA[காலம் காலமாக சிங்களத்தலைமைகள் தமிழர் விவகாரத்தில் &#8216;பல்டி&#8217; அடித்து வருவது அறிந்த பழைய தகவல்கள். 1930௦ ம் ஆண்டுகளில் அமரர் S.W.R.D பண்டார நாயக்கா தொடங்கி இன்றுவரையுள்ள தலைமைகள் வரை இதற்கு உதாரணமாகக்கொள்ளலாம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்கு இருபெரும் சிங்களத்தலைமைகள் தமக்குள்ளே மோதிக்கொண்டு பல &#8216;குட்டுக்கள்&#8217; வெளியாகிகொண்டு இருக்கும் நிலையில், அண்மையில் சரத் பொன்சேகாவால் ஓர் ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கட்டளையால் சரணடைய வந்த புலித்தலைமைகள் சுட்டுக் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=160&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div><a href="http://thanall.files.wordpress.com/2010/02/thanthai-selvanaayakam-news.jpg"><img class="alignleft size-full wp-image-161" title="Thanthai Selvanaayakam News" src="http://thanall.files.wordpress.com/2010/02/thanthai-selvanaayakam-news.jpg?w=460" alt=""   /></a>காலம் காலமாக சிங்களத்தலைமைகள் தமிழர் விவகாரத்தில் &#8216;பல்டி&#8217; அடித்து வருவது அறிந்த பழைய தகவல்கள். 1930௦ ம் ஆண்டுகளில் அமரர் S.W.R.D பண்டார நாயக்கா தொடங்கி இன்றுவரையுள்ள தலைமைகள் வரை இதற்கு உதாரணமாகக்கொள்ளலாம்.</div>
<div><span id="more-160"></span><br />
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்கு இருபெரும் சிங்களத்தலைமைகள் தமக்குள்ளே மோதிக்கொண்டு பல &#8216;குட்டுக்கள்&#8217; வெளியாகிகொண்டு இருக்கும் நிலையில், அண்மையில் சரத் பொன்சேகாவால் ஓர் ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கட்டளையால் சரணடைய வந்த புலித்தலைமைகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறியிருந்தமை சர்வதேச மனிதநேய அமைப்புக்களை ஒரு &#8216;உலுக்கு உலுக்கி&#8217; விட்டிருந்தது. இது சார்பாக பெரும் சர்ச்சைக்குள்ளான சரத் பொன்சேகா உடனடியாக &#8216;பல்டி&#8217; அடிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். தமிழர் வாக்குகளை பெரும்பான்மையாகப் பெறலாம் என எண்ணி அறிக்கைவிட்ட சரத் பொன்சேகா, தமக்குரிய சிங்களவரின் வாக்குகளை இழந்து &#8216;முதலுக்கே மோசம் வரும்&#8217; என நோக்கியமை இந்த நிலைக்கு அவரை தள்ளி விட்டிருந்தது.</p>
<p>உண்மையையும், தர்மத்தையும் நோக்காது வெறுமனே வாக்குகளையும், பதவிகளையும் ஆதாரமாகக்கொண்டு உண்மைச்சம்பவங்களை மறைக்கின்ற தலைமைகள் எப்படி தமிழ்மக்களுக்கு மட்டுமல்ல, முழு இலங்கை மக்களுக்குமே நேர்மையாக நடக்கப் போகின்றதென்பது கேள்விக்குறியாகும். குறிப்பாக எவ்வாறு தமிழர் இவர்களை நம்பலாம்? இதனை இலங்கை குடிமக்கள் என்ற நிலையில் இருந்து ஆராய்ந்தால், இரு பெரும் இனங்களான சிங்கள, தமிழ் மக்கள் வாழும் நாடாகும். ஒரு குடையின் கீழ் இரு இனங்களையும் ஆள வேண்டும் என்று எண்ணுகின்ற சிங்கள தலைமைகள் ஒரு விடயத்தை அடிப்படையாக ஏற்றுக்கொள்வதற்கு காலம் காலமாக மறுத்து வருகின்றனர். அதுவானது, தமிழ்மக்களும் இந்நாட்டின் உரிமைத்துவம் கொண்ட பிரஜைகள்என்பதையே!</p>
<p>மேல்கூறப்பட்ட, அதாவது சரத் பொன்சேகாவினால் காட்டிக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் பாதுகாப்பு செயலாளரின் கட்டளையானது சரத் பொன்சேகாவை நீதிமன்றம் வரை கொண்டுசெல்ல வேண்டும் என மஹிந்த கொம்பனியால் சூழுரைக்கப்படுவதும், ஊடகங்கள் தான் தனது உரையை திரித்துக் கூறியுள்ளதென்று சரத் பொன்சேகா மறுப்பதுமானது, இரு வேறுபட்ட இனங்கள், தத்தமது வேறுபட்ட அடையாளங்களுடன், சமய, கலாசார, பண்பாடுகளுடன் ஒன்றோடு ஒன்று இணைந்து வாழ முடியாது என்ற செய்திய கூறி நிற்கிறது.</p>
<p>ஒரே குடையின் கீழ் வாழும் ஓர் இறைமை கொண்ட இந்நாட்டின் ஓர் இன மெனக்கொண்டிருந்தால் இந்த நிகழ்வானது பெரும் தாக்கத்தை செலுத்தியிருக்காது. மறுவளமாக ஓர் முறை சிந்தித்துப்பார்த்தால், அதாவது சரணடையவந்த 300௦௦ புலித்தலைமைகள் உட்பட வன்னி மக்கள் சிங்கள மக்களாக இருந்தால் இந்த நிலை எப்படி அமைந்திருக்கும்? காட்டிக்கொடுப்பென்றோ, நீதிமன்றங்களில் நிறுத்தவேண்டுமென்றோ வாதப்பிரதிவாதம் எதுவும் நிச்சயமாக நடைபெறுவதற்கு எள்ளளவும் வாய்ப்பிருந்திருக்காது.</p>
<p>இதற்கான வரலாற்றுச்சான்று என்னவென்றால், 1970 களில் J.V.P யின் பயங்கரவாதத்தை அடக்கிய அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசு (ஸ்ரீ.ல.சு.க) J.V.P சார்ந்த சிங்கள பொதுமக்களுக்கோ, அவர்களின் வாழ்விடங்களிற்கோ, ஒட்டுமொத்த அழிவை ஏற்படுத்தவில்லை. J.V.P யின் பயங்கரவாதத்தை தனிமைப்படுத்தியே அழித்தது. அந்த பொறிமுறையானது, தற்போதைய அரசால் தமிழ்மக்களில் ஏற்படுத்தப்படவில்லை<br />
என்பது, தமிழ்மக்களை இலங்கையின் இறைமையுள்ள மக்களாக சிங்களம் நோக்காமையே காட்டுகிறது.</p>
<p>வன்னியில் நடைபெற்று ஓய்ந்த யுத்தம் சிங்கள மக்களுக்கு நடந்திருந்தால் இன்று எத்தனையோ பொது அமைப்புகள் சிங்கள மக்களிடையே இருந்து முளைவிட்டிருக்கும். அவை எந்தெந்தவிதத்தில் அரசுக்கு எதிர் நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்தந்த விதங்களில் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். சிங்களம் ஒருபோதும் தமிழ்மக்களை இறைமையுள்ள இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்ளாது என்பதே உண்மை.<br />
இதனால் சிங்களத்திற்கும் பாதிப்புகள் அதிகம் என்பதை அறிதல் பொருத்தம்! தேர்தல் காலங்களில் தமிழரின் வாக்குகளை பெறுவதற்கு சிங்களத்தலைமைகள் சுயமரியாதை இழந்து அம்மணமாக நிற்கவேண்டியதில்லை. இதிலிருந்து புலனாகும் செய்தி யாதெனில்,<br />
தமிழர் பிரிந்து தமக்கான தாயகத்தில் சுதந்திர இறைமையுள்ள சமூகமாக வாழ்வதுதான்.</p>
<p>இந்த நிலையை சிங்களம் நன்கு சிந்தித்து, தமிழ்மக்கள் பிரிந்துசெல்ல அனுமதித்து, &#8216;தொல்லை விட்டுதே போதும்&#8217; என்றிருந்தால் இரு இனங்களும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழலாம். தமிழ்மக்களின் சுயநிர்ணயத்திற்கும், சுதந்திரத்திற்கும் சிங்களத்தால் அசைவும் அதிர்வும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பட்சத்தில் சிங்களம் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழமுடியாது என்பது நிதர்சனம்.</p>
<p>தசக்கிரீவன்</p></div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thanall.wordpress.com/160/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thanall.wordpress.com/160/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thanall.wordpress.com/160/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thanall.wordpress.com/160/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thanall.wordpress.com/160/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thanall.wordpress.com/160/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thanall.wordpress.com/160/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thanall.wordpress.com/160/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thanall.wordpress.com/160/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thanall.wordpress.com/160/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thanall.wordpress.com/160/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thanall.wordpress.com/160/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thanall.wordpress.com/160/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thanall.wordpress.com/160/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=160&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thanall.wordpress.com/2010/02/17/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%9a%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/23aea09fff22d73b89afe6bef02b2d79?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thanall</media:title>
		</media:content>

		<media:content url="http://thanall.files.wordpress.com/2010/02/thanthai-selvanaayakam-news.jpg" medium="image">
			<media:title type="html">Thanthai Selvanaayakam News</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>துவாரகாவின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்</title>
		<link>http://thanall.wordpress.com/2010/02/17/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%82/</link>
		<comments>http://thanall.wordpress.com/2010/02/17/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%82/#comments</comments>
		<pubDate>Wed, 17 Feb 2010 14:33:50 +0000</pubDate>
		<dc:creator>thanall</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://thanall.wordpress.com/?p=156</guid>
		<description><![CDATA[தலைவரின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஜ.நா வின் பிரதிநிதிகள் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக விடுதலைப் புலிகளுக்கு கூறப்பட்டுள்ளது. இதனையடுத்தே புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சென்றுள்ளனர். பார்ப்பவர் இரத்தம் உறையும் வகையில் இக்கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிறிதொரு இடத்தில் இவ்வாறான சூழ்ச்சி சதிவலை காரணமாக பாலச்சந்திரன் உட்பட, துவாரகாவையும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=156&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://thanall.files.wordpress.com/2010/02/thu2.jpg"><img class="alignleft size-medium wp-image-157" title="thu2" src="http://thanall.files.wordpress.com/2010/02/thu2.jpg?w=143&#038;h=88" alt="" width="143" height="88" /></a>தலைவரின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஜ.நா வின் பிரதிநிதிகள் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக விடுதலைப் புலிகளுக்கு கூறப்பட்டுள்ளது.</p>
<p><span id="more-156"></span></p>
<p>இதனையடுத்தே புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சென்றுள்ளனர். பார்ப்பவர் இரத்தம் உறையும் வகையில் இக்கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>பிறிதொரு இடத்தில் இவ்வாறான சூழ்ச்சி சதிவலை காரணமாக பாலச்சந்திரன் உட்பட, துவாரகாவையும் இலங்கை இராணுவத்தினர் கொடூரமாக கொலைசெய்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. துவாரகா என நம்பப்படும் இந்த உடல் நிர்வாணமாக்கப்பட்டு உள்ளதால், இப்புகைப்படதை நாம் முழுமையாக வெளியிட முடியவில்லை. சர்வதேசத்தின் சதிவலையில், சிக்கி இறுதிநேரத்தில் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தற்போது அஞ்சப்படுகிறது. இதில் இந்தியா பெரும் பங்கு வகித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.</p>
<p>இவ்வளவு நாள் கழித்து ஏன் தற்போது இந்தப் படம் வெளிவரவேண்டும் என்ற சந்தேகங்கள் மேலோங்கியுள்ளன. குறிப்பாக தமிழர்களைக் கவர சரத் பொன்சேகா தற்போது புலிகளின் தலைவர்களைச் சுடச்சொன்னது கோத்தபாய தான் என்று கூறிக் கொள்கிறார். தம்மிடம் தவறு இல்லை என்பது போன்ற தோற்றப்பாட்டை வெளிப்படுத்த முயல்கிறார். இன் நிலையில் சிங்கள இராணுவத்தினரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியதாகக் கூறப்படும் சில படங்களையும், மற்றும் வீடியோக்கள் சிலவற்றையும், சிலர் கசிய விட்டுள்ளனர் என்பதே உண்மை.</p>
<p>இதுபோல பல வீடியோக்கள் இலங்கை இராணுவத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது அறியப்படுகிறது. அனைத்தும் போர்க்களத்தில் இறுதி நாட்களில் எடுக்கப்படவை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது உண்மையிலேயே துவாரகாவின் படமா என்பதை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை, அவருடைய மூக்கு மற்றும் புருவம் போன்ற உருவ அடையாளங்கள் சில ஒத்துப்போவதையே இந்த உடலம் காட்டி நிற்கிறது. துவாரகா என்று கூறப்படும் இவ் உடலம் நிர்வாணமாக்கப்பட்டு, கொலைசெய்யபட்டுள்ளமையானது ஒரு ரத்தவெறிபிடித்த சிங்கள காடையரின் மனப்போக்கை நமக்கு உணர்த்தி நிற்கிறது. தமிழ்ப் பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை மானபங்கப்படுத்தி சிங்கள இனம் காட்டும் குரோதம் சொல்லில் அடங்காதவை, வார்த்தையால் விவரிக்க முடியாத கொடுமை.</p>
<p>சரணடைய வந்தவர்களை ஈவு இரக்கமின்றி கொலைசெய்யும் சிங்கள வெறியர்களுடனா நாம் இனியும் சமஷ்டி தீர்வு என்றும், ஒன்றுபட்ட இலங்கையில் வாழ்வோம் என்றும் நினைக்க முடியும் ? ரத்தம் உறைகிறதா நாம் தமிழனாகப் பிறந்து பட்ட துன்பங்களை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கிறோமா ? பிரிவுகளிலும் பிளவுகளிலும் ஊறி நிற்கிறோமே அன்றி ஒற்றுமையாக , சிங்களவனை எதிர்க்க இன்னும் தயாரில்லை, இன்னும் எத்தனை எத்தனை எம்குலப் பெண்களின் , சிறுவர்களின் இளைஞர்களின் உடலங்களைப் படமாகக் காட்டப் போகிறதோ சிங்களம்,</p>
<p>இன்று,,,,,,,,,, இந்த நாள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள் ! தமிழனாக நாம் பிறந்ததால் பட்ட கஷ்டங்கள் போதும், தடைகளை உடைத்து தமிழீழம் காண நாம் ஒன்றுபட்டு செயப்படுவோம் என்று, புலம் பெயர் நாட்டில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தமது பிள்ளைகளுக்கு எமது போராட்டம் பற்றிய வரலாற்றை சொல்லி வளர்க்கவேண்டும், புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்து தமிழ் கல்வி நிலையங்களிலும் வரலாற்றுப் பாடம் புகட்டப்படவேண்டும், அதில் எமது போராட்ட வரலாறு கற்பிக்கப்படவேண்டும், இன்று நாம் இல்லையேல் எமது பிள்ளைகள் தமிழீழ போராட்டத்தைக் கொண்டுசெல்லவேண்டும் ! இன்று தொடக்கம் 50 ஆண்டுகள் ஆனாலும் சரி போராட்டம் ஒன்று புதிதாக ஆரம்பமாகவேண்டும் ! அதுவே நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியாகும்.</p>
<p>பாரிஸ்தமிழ்<br />
நன்றி ஈழப்பக்கம்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thanall.wordpress.com/156/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thanall.wordpress.com/156/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thanall.wordpress.com/156/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thanall.wordpress.com/156/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thanall.wordpress.com/156/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thanall.wordpress.com/156/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thanall.wordpress.com/156/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thanall.wordpress.com/156/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thanall.wordpress.com/156/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thanall.wordpress.com/156/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thanall.wordpress.com/156/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thanall.wordpress.com/156/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thanall.wordpress.com/156/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thanall.wordpress.com/156/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=156&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thanall.wordpress.com/2010/02/17/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%82/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/23aea09fff22d73b89afe6bef02b2d79?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thanall</media:title>
		</media:content>

		<media:content url="http://thanall.files.wordpress.com/2010/02/thu2.jpg?w=300" medium="image">
			<media:title type="html">thu2</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை உள்ளிருந்தும், வெளியேயிருந்தும் கழுத்தறுப்பவர்கள்!</title>
		<link>http://thanall.wordpress.com/2010/02/17/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/</link>
		<comments>http://thanall.wordpress.com/2010/02/17/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/#comments</comments>
		<pubDate>Wed, 17 Feb 2010 14:30:07 +0000</pubDate>
		<dc:creator>thanall</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://thanall.wordpress.com/?p=152</guid>
		<description><![CDATA[தமிழ்த் தேசிய அரசியல் விடுதலைப் போராட்டமானது ஒரு புதிய அரசியல் சூழலுக்குள் பயணிக்கின்றது. விடுதலைபுலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவுக்குப் பிந்தைய காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள பலவீனத்தை பயன்படுத்தி தமிழ் தேசியத்தை அழிக்கவேண்டும் என சிங்களப் பேரினவாதிகள் கங்கணங்கட்டி செயற்படுகின்றனர். ஏனெனில் தமிழ்த் தேசியம் ஒருங்கிணைந்து இருப்பதோ அன்றி ஒருங்கிணைக்கப்படுவதோ சிங்கள பேரினவாதத்திற்கு எப்போதும் ‘வயிற்றில் புளியைக் கரைக்கும் விடயமாகவே’ இருக்கும். தமிழ் மக்களின் தாயகக்கோட்பாட்டை சிதைத்து, அவர்களின் தனித்துவமான தேசிய அடையாளங்களை அழிப்பதன் மூலம் தன்னாட்சி உரிமைகளிற்கான கோரிக்கைகளை பலவீனப்படுத்தி, [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=152&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div><a href="http://thanall.files.wordpress.com/2010/02/tna1.jpg"><img class="alignleft size-full wp-image-154" title="TNA" src="http://thanall.files.wordpress.com/2010/02/tna1.jpg?w=460" alt=""   /></a>தமிழ்த் தேசிய அரசியல் விடுதலைப் போராட்டமானது ஒரு புதிய அரசியல் சூழலுக்குள் பயணிக்கின்றது. விடுதலைபுலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவுக்குப் பிந்தைய காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள பலவீனத்தை பயன்படுத்தி தமிழ் தேசியத்தை அழிக்கவேண்டும் என சிங்களப் பேரினவாதிகள் கங்கணங்கட்டி செயற்படுகின்றனர்.</div>
<div><span id="more-152"></span><br />
ஏனெனில் தமிழ்த் தேசியம் ஒருங்கிணைந்து இருப்பதோ அன்றி ஒருங்கிணைக்கப்படுவதோ சிங்கள பேரினவாதத்திற்கு எப்போதும் ‘வயிற்றில் புளியைக் கரைக்கும் விடயமாகவே’ இருக்கும். தமிழ் மக்களின் தாயகக்கோட்பாட்டை சிதைத்து, அவர்களின் தனித்துவமான தேசிய அடையாளங்களை அழிப்பதன் மூலம் தன்னாட்சி உரிமைகளிற்கான கோரிக்கைகளை பலவீனப்படுத்தி, இலங்கையில் தற்போது தமிழ்த் தேசியம் என ஒன்றில்லை என்று நிறுவுவதனுடாக இலங்கையை ஒற்றைக்கலப்பு தேசிய நாடாக காட்ட முற்படுகின்றது சிங்கள பௌத்த பேரினவாதம்.</p>
<p>இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், அவர்கள் தன்னாட்சி உரிமையுடைய தேசிய இனம் என்பதை, 2002 ம் நோர்வே நாட்டின் அனுசரணையால், இலங்கை அரசிற்கும்<br />
விடுதலைப்புலிகளிற்கும் இடையில் இராணுவச்சமநிலை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டின் பின்னர் நடைபெற்ற ஒஸ்லோ பிரகடனதத்தில் சிங்கள பேரினவாதம் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டது. ஆனால் தற்போதைய ஆயுதப் போராட்ட பின்னடைவிற்குப்பின் தமிழ்த் தேசியம் என்ற ஒன்று நாட்டில் இருக்கின்றதா? என்ற வினாவையே சிங்களப் பேரினவாதம் எழுப்புகின்றது.</p>
<p>மேலும் அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் தமிழ் தேசியத்தை இல்லாதொழிற்பதற்கு அல்லது வலுவிழக்கச் செய்வதற்கு, சிங்கள பெருந்தேசியவாதத்திற்குள் தமிழ்த் தேசியவாதத்தை உள்வாங்கி பலவீனப்படுத்த வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசு தற்போது முனைப்புடன் செயற்படுத்தி வருகின்றது.</p>
<p>குறிப்பாக ராஜபக்ச அவர்கள், புலிகளை வெற்றி கொண்டதாக கூறி நடாத்திய விழாவில் “இலங்கையில் சிறுபான்மையினங்கள் என்ற ஒன்றும் கிடையாது” என்ற கருத்தை முன்வைத்து உரையாற்றினார். அதன்பின் தமிழ் தேசியத்தை சிதைக்கும் தங்களது நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்பாட்டினை முடுக்கிவிட்டிருந்தார். மற்றும் “தமிழ் மக்கள் இலங்கையில் எங்கும் வாழ்கின்றனர் உதாரணமாக கொழும்பில் 27 சதவீத சிங்கள மக்களே வாழ்கின்றனர் பெரும்பான்மையாக தமிழ்மக்கள் வாழ்கின்றனர்” என்று கருத்துத்தெரிவித்ததனூடாக தமிழ்த்தேசியம் சிங்களப் பெருந்தேசியத்திற்குள் கரைந்து, கருத்தியல் ரீதியாக உள்வாங்கப்படுவதை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.</p>
<p>தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிதைக்கச்செய்ய சிங்களம் “எம் கையை வைத்து எம் கண்களைக் குத்துவதைப்போல” சுயநல நோக்கில், வாழ்வரசியல் அடிமைகளான தமிழ்<br />
அரசியல்வாதிகளைப் பயன்படுத்தியே தங்களது நிகழ்ச்சித்திடட்த்தை நகர்த்திக்கொண்டிருக்கின்றது. இவ்வாறு சிங்களத்தின் கால்களில் விழுந்து கிடக்கும் அல்லது விலைபோய் தமிழர் விடுதலைப்போராட்டத்தை பலவீனப்படுத்தப்படுத்துபவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று வெளியிலிருந்து தமிழ் தேசியத்தை அழிப்பவர்கள் அடுத்தது உள்ளிருந்து தமிழ் தேசியத்தை சிதைப்பவர்கள்</p>
<p>சுயலாபத்திற்காகவும் வாழ்வு அரசியலுக்காகவும் அடிமைத்தனமாய் விலைபோய், தமிழ் மக்களின் விடுதலையைப்பற்றி எந்த குறிக்கோளும் இல்லாமல், தென் இலங்கை கச்சக்திகளிடம் அடிபணிந்து தேசியத்தை பலவீனப்படுத்துகின்றனர். இவர்கள் தமிழ் தேசிய அடையாளத்திற்கு வெளியே நின்று தமிழ் தேசியத்தை சிதைப்பவர்கள். இவர்களது கொள்கை கோட்பாடு எல்லாம் சிங்கள பெரும்பான்மையின் நலனுக்காக தமிழ்மக்களை ஏமாற்றி செயற்படுவதேயாகும்.</p>
<p>உதாரணமாக சிலகாலங்களிற்கு முன் யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை தேர்தலின்போது போட்டியிட்ட ஈபிடிபி, சிறிரெலோ, ஈரோஸ் போன்ற தமிழ்க்கட்சிகள் தங்களின் சுயசின்னத்திலே போட்டியிடாமல் சிங்களத்தின் வெற்றிலைச்சின்னத்திலே போட்டியிட்டு கணிசமாக தமிழ்மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொடுத்தனர். இந்த தேர்தல் வெற்றியினூடாக தமிழ்பகுதியில் சிங்களக்கட்சி வென்றதை உலகத்திற்கு காட்டி தமிழ்த் தேசியம் என்பது மாயை என சிங்களம் கூற வழிவகுத்தனர். தமிழ்த் தேசியத்தை சிங்கள பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கி இலகுவாக வலுவிழக்கச் செய்யலாம் என்ற கருத்தூண்டலுக்கு இத்தேர்தலினூடாக வழிவகுத்தனர். தஙக் ளின் கட்சித் சின்னத்திலேயே போட்டியிடமுடியாத இயலாமையில் உள்ள இவர்கள் சிங்களப் பெருந்தேசியத்திற்குள் கரைந்து போயுள்ளார்கள் என்பது புலனாகினறது.</p>
<p>கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருக்கும் பிள்ளையான் அவர்கள் “ஜனாதிபதி ராஜபக்ச அவர்களிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாகவும் பதின்மூன்றாவது அரசியல் திருத்தச்சட்டம் தொடர்பில் தனக்கு எந்தவித அக்கறையுமில்லை” என தெரிவித்திருந்தார். கிழக்கின் முதலமைச்சர் என்ற வகையில் தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கை தொடர்பான அவரது கருத்தானது தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்தி தவறான கருத்துருவாக்கத்திற்குமே வழிவகுத்தது.</p>
<p>மற்றும் புதுமாத்தளனில் ஜனாதிபதி ராஜபக்ச அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட சிங்களப்படைகளின் வெற்றி நினைவுத்தூபி தொடர்பாக கருத்துத் தெரிவித்த கருணா அவர்கள் இலங்கையில் நடைபெற்ற இனவிடுதலைப் போராட்டத்தை “பிரிவினைக்கான பயங்கரவாத ஆயுதப்போராட்டம்” எனக் கொச்சைப்படுத்தியுள்ளார்.</p>
<p>மேற்குறிப்பிட்டது போன்று, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக சர்வதேச அளவில் அறியப்பட்ட குறிப்பிட்ட சிலர், தமிழ் மக்களின் தேசியம் நோக்கிய போராட்டத்தை பலவீனப்படுத்துகின்றனர். சிங்களத்தின் அரசியல் அடையாளத்திற்குள், தமிழராக இருந்து தமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தும் செயல்களைச் செய்கின்றனர். தங்களின் சுயநல அரசியல் இருப்பிற்காக, தென் இலங்கை சிங்கள அரசியல் சக்திகளின் அடையாளங்களுக்குள் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்தி, தமிழர்களாக தமிழ்மக்களை சிங்களத் தேசியத்தின் காலடியில் சிக்கவைக்கின்றனர். இவர்களை போன்றவர்களும் தமிழ்மக்களின் அரசியல் விடுதலைப்போராட்டத்தைப் பலவீனப்படுத்தி தமிழ்த் தேசியத்தை வெளியிலிருந்து கழுத்தறுகின்றனர்.</p>
<p>2000 ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அரசியல் ரீதியாக தமிழ்மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதே தமிழ் தேசியப் போராட்டத்தை பலப்படுத்தியும், வலுப்படுத்தியும் நிற்கும் என்ற கருத்துக்களை வலியுறுத்தி தமிழ்தேசிய உணர்வாளர்கள் சாத்வீக போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக, தமிழ்தேசியம் ஒன்றுபடுவதும் அவசியம் என்று உணர்ந்த பல தமிழ்த் தேசியக்கட்சிகளின் ஒருங்கிணைந்த வடிவமே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆகும். தமிழ் தேசியக்கருத்துக்களினூடாக தமிழ் மக்களும் தமிழ் தேசியத்தின் பால் ஒன்றிணைந்து 2001 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் 2004 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் 2005 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நிராகரிப்பிலும் தங்களின் ஐனநாயக ரீதியான ஒருங்கிணைந்த கருத்தை வெளிப்படுத்தினர். இந்த தேர்தலின் பெறுபேறுகள் தமிழ்த் தேசியத்தின் ஐக்கியத்தை தெளிவாக பறைசாற்றி நின்றதற்கு சான்றாகும்.</p>
<p>புலிகளின் பின்னடைவிற்கு முந்தைய காலம் வரை இயல்பாகவே மாற்றுக்கருத்துகளின்றி தமிழ்த்தேசியம் ஒருமுகப்பட்டிருந்ததற்கு ஆயுதப்போராட்டம் காத்திரமான பங்கை வகித்தது. ஆனால் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவிற்கு பின் தமிழ் தேசியக் கருத்தை அரசியல் ரீதியாக பலப்படுத்த வைக்கவேண்டியது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தார்மீகக்கடமையாகின்றது.</p>
<p>தமிழ்த் தேசியத்தை அழிக்க நினைக்கும் சிங்களத்தின் நகர்வுகளை தடுத்து, தமிழ்மக்களை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு மிக்க பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு செயற்படவேண்டும். என தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் ஆயுதப்போராட்ட ரீதியாக தமிமீழ விடுதலைப்புலிகளும் அரசியல் ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் தேசியத்தை பறைசாற்றி பலப்படுத்தி நின்ற பிரதான அடையாளங்கள். ஆயுதப் போராட்டபின்னடைவிற்கு பின் தமிழ்த்தேசியத்தை பாதுகாத்து செயற்படவேண்ய தார்மீக கடமை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு செல்கின்றது.</p>
<p>சமீபத்தைய நகர்வுகளை பார்க்கும் போது கூட்டமைப்பின் சில எம்.பிகள் பொறுப்பின்றி, பொறுப்புணர்வுமின்றி, அவர்களின் தார்மீக கூட்டுப்பொறுப்பையும் மறந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கூட்டுப்பொறுப்பு தீர்மானத்திற்கு மாறாக கருத்துவெளியிடுவதும் செயற்படுவதும் மிகுந்த எரிச்சலையும், வேதனையையும் தருகின்ற செயல்களாகவே தமிழ்மக்கள் பார்க்கின்றனர். தமிழ்த் தேசிய கருத்துவட்டத்திற்குள் அடையாளப்படுத்தப்பட்ட சிலரின் செயற்பாடுகள் தமிழ்த் தேசியத்திற்குள் உள்ளிருந்து பலவீனப்படுத்தும் செயலாகவே பார்க்க வேண்டியுளள்து.</p>
<p>குறிப்பாக ராஜபக்ச அவர்கள், தமிழர் தாயக கோட்பாட்டை, சட்டத்தைப் பயன்படுத்தி நீதிமன்றத்தினூடாகப் பிரித்தது மட்டுமன்றி கிழக்கில் விரைவாக தனது கட்சியின் சின்னத்தின் கீழ் ஒரு மாகாண ஆட்சியை ஏற்படுத்தி வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் ஒரு பிளவு நிலையையும் தேசியக்கருத்தில் பலவீனத்தையும் ஏற்படுத்தியவர். வடக்கு கிழக்கு மீள இணைக்கப்படக்கூடிய வாய்ப்பும் ஆதரவும் இருந்தும் அதை நிறைவேற்ற மறுத்து, வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தேசியத்தை சிதைக்க முனைப்புடன் செயற்பட்டுவருகின்றார். வன்னியில் நடந்த கொடும் யுத்தத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்ததுடன் பல தமிழ் இளைஞர்களை கைது செய்து இனசசு த்திகரிப்பு செய்த இரத்தக்கறையுடன் இருக்கின்றார்.</p>
<p>இவருடைய அரசியல் நகர்வைப் பொறுத்தளவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம்பெறும் தமிழ் கட்சிகளை பிரித்து, பலவீனப்படுத்தி சிங்களத் தேசியத்திற்குள் உள்வாங்க முனைகின்றார். அத்துடன் தனக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தித் தமிழ்மக்களிடமிருக்கும் கூட்டமைப்பின் ஆதரவை வலுவிழக்க செய்து தமிழ்த்தேசியத்தை இலங்கைத்தீவிற்குள் நீர்த்துப்போன கோட்பாடாக காட்டமுனைகின்றார். தமிழ் மக்களின் இரத்தத்தில் குளித்திருக்கும் அவரை பிறந்த நாள் வாழ்த்துக்கூறியும், கட்டியணைத்தும், அவருக்கு சார்பான கருத்துக்களைக்கூறியும் ராஜபக்ச அவர்களிற்கு சாமரம் வீசி, தங்களின் சுயநல அரசியல் இருப்பை தக்கவைக்க தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எம்.பிகளான திரு.சிவநாதன் கிசோர், திரு.சிறிக்காந்தா போன்றவர்கள் முனைவது தமிழ்தேசியத்திற்குள் இருந்து கழுத்தறுக்கும் செயற்பாடேயன்றி வேறொன்றுமில்லை.</p>
<p>அத்துடன், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று ஒன்று சேர்ந்து முடிவெடுத்தனர். இத்தீர்மானத்திற்கு எதிராக தனது கூட்டுப்பொறுப்பை மறந்து கூட்டமைப்பு எம்.பி திரு.சிவாஜிலிஙகம் அவர்கள் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்ததானது ஒருவகையில் தமிழ்த் தேசியத்திற்குள்ளிருந்து கழுத்தறுக்கும் செயற்பாட்டின் வடிவமே.</p>
<p>தமிழ்மக்களின் அரசியல் விடுதலைப்போராட்டமானது புலிகளின் பின்புல பாதுகாப்பற்ற ஒரு முக்கிய காலகட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால், தமிழ்த் தேசியத்தை அழித்து அரசியல் விடுதலைக் கோரிக்கையை நீர்த்துபோகப்பண்ணும் சிங்களத்தின் காய்களை சாணக்கியமாக எதிர்கொண்டு வெல்ல வேண்டிய முழுப்பொறுப்பும் தமிழ்தேசியக் கூட்டமையே சார்ந்து நிற்கின்றது.</p>
<p>தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதை தவிர்த்தது காலத்திற்கு பொருத்தமான வரவேற்கத்தக்க முடிவாகும். ஆனால் அடுத்தகட்டமாக எடுக்கப்போகும் முடிவு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில்</p>
<p>தமிழ்மக்களை கொன்றொழித்து தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் ராஜபக்ச அவர்களை ஆதரிக்கப் போகின்றார்களா? அன்றி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எடுக்கும் முடிவால் ராஜபக்சவின் வெற்றியை பிராகாசமாக்கும் பின்னணிக் காரணியாக இருக்கப் போகின்றார்களா?</p>
<p>தமிழ்மக்களின் சுயநிர்ணயக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு கொள்கையளவில் கருத்துத் தெரிவிப்பவர் என்ற வகையில், தென் இலங்கையின் பலமற்ற இடதுசாரி அரசியல் தலைவரான விக்கிரமபாகு கருணாரட்ணா அவர்களிற்கு வாக்களிப்பதனால் சுயநிர்ணய கோரிக்கையை வலுப்படுத்தும் என்று வாக்களிக்கக் கோருவதனுடாக மீண்டும் ராஜபக்ச அவர்களின் வெற்றியை பிரகாசமாக்கப்போகின்றர்களா? என்பதே கூட்டமைப்பின் முன்னிருக்கும் முக்கிய கேள்விகள்.எது எப்படியான முடிவாக இருந்தாலும் தமிழர்களின் எதிர்காலத்தை, அவர்களின் அரசியல் பலத்தை, வாழ்வாதாரங்களை சிதைத்த, மகிந்த ராஜபக்ச அவர்கள் மீண்டும் வெற்றி பெற நேரடியாகவோ! மறைமுகமாகவோ! தமிழ்தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானம் அமைந்தால், அத்தீர்மானம் தமிழ் மக்களிற்கு வரலாற்றில் ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு அரசியல் கறையாகவே பார்க்கப்படும்.</p>
<p>தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் தேசியத்தை பின்பற்றி தமிழ்மக்களை தேசியத்தின் பால் ஒருங்கிணைக்கும் ஆற்றலுள்ளது. அவர்களிடமே தமிழ்மக்களின் அரசியல் விடுதலைப்போராட்டத்தை அரசியல் ரீதியான சிதைவிலிருந்து மீட்டு வழிநடத்தும் தன்மையுள்ளது. சிங்கள பேரினவாதிகளும் தமிழ்த் தேசியத்தை தென்இலங்கைசார் தமிழ் விரோத சக்திகளைப் பயன்படுத்தி சிதைக்கவும் தமிழ் தேசியத்தை பின்பற்றி நிற்பவர்களை ஆசை வார்த்தைகளை கூறி, சலுகைகளை காட்டி தேசியத்தை விட்டு<br />
பிரித்தெடுத்து சிதைக்கவும் திட்டமிட்டு செயற்படுகின்றது. இனி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கான யுத்தகாலம் ஏனெனில் “யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது இரத்தம் சிந்தா யுத்தம்”.</p>
<p>எனவே தமிழினத்தின் இறையாண்மையை பாதுகாத்து, சிங்களப்போரினவாதிகளின் சவால்களை சாணக்கியமாக எதிர்கொண்டு, இந்த சவால்களை ஒற்றுமையாக இருநது முறியடித்து வெல்வது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன் உள்ள தலையாய வரலாற்றுக்கடமையாகும். இதை உணர்ந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் செயற்பட வேண்டும் என தமிழ்மக்கள எதிர்பார்க்கின்றனர்.</p>
<p>அபிஷேகா</p></div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thanall.wordpress.com/152/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thanall.wordpress.com/152/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thanall.wordpress.com/152/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thanall.wordpress.com/152/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thanall.wordpress.com/152/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thanall.wordpress.com/152/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thanall.wordpress.com/152/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thanall.wordpress.com/152/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thanall.wordpress.com/152/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thanall.wordpress.com/152/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thanall.wordpress.com/152/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thanall.wordpress.com/152/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thanall.wordpress.com/152/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thanall.wordpress.com/152/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=152&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thanall.wordpress.com/2010/02/17/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/23aea09fff22d73b89afe6bef02b2d79?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thanall</media:title>
		</media:content>

		<media:content url="http://thanall.files.wordpress.com/2010/02/tna1.jpg" medium="image">
			<media:title type="html">TNA</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கூட்டமைப்பின் உட்பூசல்கள் அரசின் வாய்க்கு அவல்</title>
		<link>http://thanall.wordpress.com/2010/02/04/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://thanall.wordpress.com/2010/02/04/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Thu, 04 Feb 2010 07:50:34 +0000</pubDate>
		<dc:creator>thanall</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://thanall.wordpress.com/?p=149</guid>
		<description><![CDATA[தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளை நோக்குமிடத்து, பலவிதத்தாலும் சிங்களத்துக்கு வெற்றியீட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகத் தெரிகிறது. பொறுப்பற்ற அறிக்கையும் பொறுப்பற்ற பேச்சும் நம்பியிருக்கும் தமிழினத்தை அதல பாதாளத்தில் தள்ளுவதாக அமைந்து விடுமோ என்ற அச்சம் அனைத்து தமிழ்மக்களின் மனங்களிலும் எழுகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் &#8216;பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பணத்துக்கு அடிமையாகி ஜனாதிபதித்தேர்தலில் குதிக்கின்றார்&#8217; என கூறிய கூற்றை எண்ணி நெகிழாத தமிழ்மக்கள் இருக்க மாட்டார்கள். சிவாஜிலிங்கம் விலை போவதென்றால் அவருக்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=149&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://thanall.files.wordpress.com/2010/02/images.jpg"><img class="alignleft size-full wp-image-150" title="images" src="http://thanall.files.wordpress.com/2010/02/images.jpg?w=460" alt=""   /></a>தமிழ் தேசிய கூட்டமைப்பின்  நடவடிக்கைகளை நோக்குமிடத்து, பலவிதத்தாலும்  சிங்களத்துக்கு வெற்றியீட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகத்  தெரிகிறது. பொறுப்பற்ற அறிக்கையும்  பொறுப்பற்ற பேச்சும் நம்பியிருக்கும் தமிழினத்தை அதல பாதாளத்தில் தள்ளுவதாக அமைந்து  விடுமோ என்ற அச்சம் அனைத்து தமிழ்மக்களின் மனங்களிலும் எழுகின்றது.</p>
<p><span id="more-149"></span></p>
<p>தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி  பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் &#8216;பாராளுமன்ற  உறுப்பினர் சிவாஜிலிங்கம் பணத்துக்கு அடிமையாகி ஜனாதிபதித்தேர்தலில்  குதிக்கின்றார்&#8217; என கூறிய கூற்றை எண்ணி நெகிழாத  தமிழ்மக்கள் இருக்க மாட்டார்கள். சிவாஜிலிங்கம் விலை  போவதென்றால் அவருக்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன. சிவாஜியின் தமிழ் தேசிய உணர்வே அவரை ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்கத்  தூண்டியது என்பதே உண்மை. இருப்பினும், கூட்டமைப்பின் முடிவை நோக்காது ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்குவதாக  அறிவித்தமை எதேட்சையானதும், அவசரமானதுமாகும்.  அது கண்டிக்கப்படவேண்டியது.</p>
<p>இது ஒருபுறமிருக்க, மறுவளத்தால் சிந்தித்தால் சிவசக்தி ஆனந்தன் பொது வேட்பாளராகிய சரத்  பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என கூறும் கூற்றானது சரத் பொன்சேகாவுக்கு</p>
<p>சிவசக்தி ஆனந்தன் &#8216;விலைப்போனவர்&#8217;என்று கருதிவிடலாமா?  ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்பதற்காக சரத்  பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என சிவசக்தி ஆனந்தன் கூறும் கூற்று நியாயமானது.  அதில் நேர்மை உண்டு என்று நம்பும் பட்சத்தில் சிவாஜியின்  கூற்றில் நேர்மையும் நியாயமும் உண்டு.</p>
<p>இதில் வெளிப்படுகின்ற செய்தி  என்னவென்றால் &#8216; ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு  தாயம்&#8217;. இதனால் கூட்டமைப்புக்குள்ளே இருக்கின்ற கருத்து  முரண்பாடு ஜனாதிபதித் தேர்தலுக்குமப்பால் சிங்களத்துக்கு பெரும் வெற்றியாக அமையும்  என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆகவே தமிழ்த்தேசிய  கூட்டமைப்பிடம் பொதுமக்கள் சார்பாக மிக விநயத்துடன் கேட்பது என்னவென்றால்,  கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கருத்து  முரண்பாடுகளைத் தோற்றுவித்து பிரிவினையை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். அதுவானது சிங்களத்தின் நோக்கத்திற்கு இசைவானதாகிவிடும்.</p>
<p>தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்  முடிவெடுக்கும் தலைமைகளுக்கு ஒரு வேண்டுகோள்!</p>
<p>தீர்க்கமாக சிந்தித்து இந்த  ஜனாதிபதித் தேர்தலில் விரைவான முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் தள்ளிபோடும் முடிவுகளால் கூட்டமைப்பு உடைந்து விடுமோ என்ற  பயம் ஏற்படுவதில் நியாயமுண்டு. கூட்டமைப்பின் சார்பாக  வேட்பாளர் எவரும் களமிறங்கவில்லை என்ற முடிவெடுக்கப்பட்டால் அடுத்த முடிவானது  கூட்டமைப்பினர் இந்த தேர்தலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற  முடிவேடுப்பதேயாகும். தற்பொழுது இந்த இரண்டாவது  முடிவெடுப்பதில் ஏற்படுகின்ற தாமதம் கூட்டமைப்பினுள் சிக்கல்களுக்கு  கருக்கூட்டுகிறது. ஒன்றுமட்டும் தெளிவாக  புலனாகின்றது,</p>
<p>&#8216;பெரியையா பிரம்போடு  பின்னால் இல்லை என்பதே &#8216;</p>
<p>ஆசிரியர்கள்</p>
<p>தணல் இணையதளம்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thanall.wordpress.com/149/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thanall.wordpress.com/149/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thanall.wordpress.com/149/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thanall.wordpress.com/149/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thanall.wordpress.com/149/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thanall.wordpress.com/149/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thanall.wordpress.com/149/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thanall.wordpress.com/149/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thanall.wordpress.com/149/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thanall.wordpress.com/149/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thanall.wordpress.com/149/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thanall.wordpress.com/149/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thanall.wordpress.com/149/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thanall.wordpress.com/149/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thanall.wordpress.com&amp;blog=11537446&amp;post=149&amp;subd=thanall&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thanall.wordpress.com/2010/02/04/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/23aea09fff22d73b89afe6bef02b2d79?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thanall</media:title>
		</media:content>

		<media:content url="http://thanall.files.wordpress.com/2010/02/images.jpg" medium="image">
			<media:title type="html">images</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
